விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதியம் வழங்கலாமா ? நடிகர் கமல் கேள்வி

ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ எனப்படும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பினர் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, வேலைநிறுத்ததை கைவிடா விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த தமிழக அரசு, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என அறிவித்தது.

இந்த நிலையில், விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதியம் வழங்கலாமா..? என நடிகர் கமல்ஹாசன் இன்று (15.09.2017) வெளியிட்டுள்ள டுவிட்டில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும், அரசு ஊழியர்கள் வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் கிடையாது என்று சொல்லப்படும் போது , குதிரை பேரத்தில் ஈடுபடும் விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு எப்படி ஊதியம் வழங்கலாம்?. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்களது பணியை புறக்கணிக்கும் எம்எல்ஏக்கள் மீதும் நீதிமன்றம் இது போன்ற எச்சரிக்கையை விட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...