கோவையில் கடந்த ஆண்டு சில்லறை வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய நகைக் கடை நிறுவனங்களுக்கு யூ.பி.எம். இந்தியா சார்பில் விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கோவையில் சிறந்து விளங்கிய நிறுவனமாக சுமங்கலி நகைக்கடை நிறுவனம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
தலைநகரில் உள்ள மிகப்பெரிய நகைக்கடைகள், இறக்குமதி, ஏற்றுமதி வியாபாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில் பெற்றுக் கொண்டார்.

விருது பெற்றது தொடர்பாக அவர் பேசுகையில், "மிகப்பெரிய நிறுவனங்கள் செயல்படும் இடங்களில் கோவையும் ஒன்று. நகைகளை வடிவமைக்கும் கலைஞர்கள் இங்குதான் அதிகம் உள்ளனர்". இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்டுதோறும் 25 மிகப் பெரிய கண்காட்சிகளும், உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் யூ.பி.எம். இந்தியா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தலைநகரில் உள்ள மிகப்பெரிய நகைக்கடைகள், இறக்குமதி, ஏற்றுமதி வியாபாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில் பெற்றுக் கொண்டார்.

விருது பெற்றது தொடர்பாக அவர் பேசுகையில், "மிகப்பெரிய நிறுவனங்கள் செயல்படும் இடங்களில் கோவையும் ஒன்று. நகைகளை வடிவமைக்கும் கலைஞர்கள் இங்குதான் அதிகம் உள்ளனர்". இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்டுதோறும் 25 மிகப் பெரிய கண்காட்சிகளும், உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் யூ.பி.எம். இந்தியா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.