சிறந்த நகைக்கடைக்கான விருதை பெற்றது சுமங்கலி நிறுவனம்

கோவையில் கடந்த ஆண்டு சில்லறை வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய நகைக் கடை நிறுவனங்களுக்கு யூ.பி.எம். இந்தியா சார்பில் விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கோவையில் சிறந்து விளங்கிய நிறுவனமாக சுமங்கலி நகைக்கடை நிறுவனம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. 

தலைநகரில் உள்ள மிகப்பெரிய நகைக்கடைகள், இறக்குமதி, ஏற்றுமதி வியாபாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில் பெற்றுக் கொண்டார். 



விருது பெற்றது தொடர்பாக அவர் பேசுகையில், "மிகப்பெரிய நிறுவனங்கள் செயல்படும் இடங்களில் கோவையும் ஒன்று. நகைகளை வடிவமைக்கும் கலைஞர்கள் இங்குதான் அதிகம் உள்ளனர்". இவ்வாறு அவர் கூறினார். 

ஆண்டுதோறும் 25 மிகப் பெரிய கண்காட்சிகளும், உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் யூ.பி.எம். இந்தியா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...