அதிக பாரம் ஏற்றும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை கோரி டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் மனு.

அதிக பாரம் ஏற்றி விபத்துக்களை ஏற்படுத்தும் லாரி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை கோரி கோவை தெற்கு மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நலச்சங்கத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் குறிப்பிட்ட பாரங்களை மட்டுமே லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். ஆனால், ஒருசிலர் சட்டத்தை மீறி அதிக பாரம் ஏற்றி லாரிகளை இயக்குவதால் விபத்து மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 

மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்துத் துறைக்கு தகுந்த உத்தரவு பிறப்பித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...