ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வு

காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு குறித்து ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடேட்" நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வு வரும் 9-ம் தேதி, வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், சென்னை - 32 என்ற முகவரியில் நடக்க இருக்கிறது. 

நாளிதழ்கள், வார பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வழியாக, காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வு குறித்து அறியும் நபர்கள், தங்களது சுயவிவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...