ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வு

காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு குறித்து ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடேட்" நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வு வரும் 9-ம் தேதி, வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், சென்னை - 32 என்ற முகவரியில் நடக்க இருக்கிறது. 

நாளிதழ்கள், வார பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வழியாக, காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வு குறித்து அறியும் நபர்கள், தங்களது சுயவிவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...