வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஒரு நாள் சர்வதேச கல்வி கண்காட்சி வரும் செப்டெம்பர் 2ம் தேதியன்று பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை, அவினாசி சாலையிலுள்ள கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை கோவை எஜுகேசன் ஓவர்சீஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.
கோவை எஜுகேசன் ஓவர்சீஸ் அகாடமி கடந்த காலத்தில் இதே போன்ற கல்வி கண்காட்சிகளை நடத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் சேர்க்கைக்கான ஆலோசனை வழங்கப்படும்.
இந்த நாடுகளின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் பாடங்கள், அதில் சேரும் முறைகள், சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், விசா முறைகள், அந்த நாடுகளுக்கு செல்ல தேவைப்படும் முன் தகுதி தேர்வுகளான GRE, TOEFL, IELTS, GMAT மற்றும் SAT ஆகியவை குறித்து, மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்படும்.
வெளிநாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று சிறந்த முறையில் பயனடையலாம்.
கோவை எஜுகேசன் ஓவர்சீஸ் அகாடமி கடந்த காலத்தில் இதே போன்ற கல்வி கண்காட்சிகளை நடத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் சேர்க்கைக்கான ஆலோசனை வழங்கப்படும்.
இந்த நாடுகளின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் பாடங்கள், அதில் சேரும் முறைகள், சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், விசா முறைகள், அந்த நாடுகளுக்கு செல்ல தேவைப்படும் முன் தகுதி தேர்வுகளான GRE, TOEFL, IELTS, GMAT மற்றும் SAT ஆகியவை குறித்து, மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்படும்.
வெளிநாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று சிறந்த முறையில் பயனடையலாம்.