தமிழ்நாட்டில் வளர்ச்சியடையும் டோல்பி அட்மோஸ்

இந்தியாவின், முதல் டோல்பி அட்மோஸ் பொருத்தப்பட்ட திரை 2012-ல் சிவாஜி-3டி திரைப்படத்தை வெளியிட்டு துவக்கப்பட்டது. இந்தியச் சந்தையில் நுழைந்த 4 ஆண்டுகளுக்குள், டோல்பி அட்மோஸ் பெருமளவில் புகழ் பெற்று, காட்சிப்படுத்துவோர், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆகியோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட திரைகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 80க்கும மேற்பட்ட திரைகளிலும் டோல்பி அட்மோஸ் நிறுவப்பட்டும், தொடர்ந்து நிறுவப்படம் உள்ளது.

திரைப்பட ஒலிக்கு இலக்கின் அடிப்படையிலான ஆடியோ மற்றும் ஓவர்ஹெட் ஸ்பீக்கர்கள் என இரண்டு முக்கிய கருத்துருக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சக்திவாய்ந்த, ஒலியை டோல்பி அட்மோஸ் உருவாக்குகிறது.

தெளிவு, வளமை, நுணுக்கம், செறிவு கொண்ட ஒலி அலைகளைதிரையரங்கின் அனைத்து திசைகளிலும் இருந்து வெளியிட்டுநிரப்பி பார்வையாளர்களுக்கு மலைப்பூட்டும் அனுபவத்தை டோல்பி அட்மோஸ் அளிக்கிறது.

தென்னிந்தியா முழுவதும் 225 திரைகளில் நிறுவப்பட்டுள்ள நிலையில், டோல்பி அட்மோஸ் நாடுமுழுவதும் சர்ரவுண்ட் ஒலி தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பெரும் உத்வேகத்தை மேலும் பலப்படுத்தும் குறிக்கோளுடன் அதிக அளவில் திரையரங்குகள் மற்றும் திரைப்படங்களை நாடு முழுவதும் திரையிடவுள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...