இந்தியாவின், முதல் டோல்பி அட்மோஸ் பொருத்தப்பட்ட திரை 2012-ல் சிவாஜி-3டி திரைப்படத்தை வெளியிட்டு துவக்கப்பட்டது. இந்தியச் சந்தையில் நுழைந்த 4 ஆண்டுகளுக்குள், டோல்பி அட்மோஸ் பெருமளவில் புகழ் பெற்று, காட்சிப்படுத்துவோர், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆகியோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட திரைகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 80க்கும மேற்பட்ட திரைகளிலும் டோல்பி அட்மோஸ் நிறுவப்பட்டும், தொடர்ந்து நிறுவப்படம் உள்ளது.
திரைப்பட ஒலிக்கு இலக்கின் அடிப்படையிலான ஆடியோ மற்றும் ஓவர்ஹெட் ஸ்பீக்கர்கள் என இரண்டு முக்கிய கருத்துருக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சக்திவாய்ந்த, ஒலியை டோல்பி அட்மோஸ் உருவாக்குகிறது.
தெளிவு, வளமை, நுணுக்கம், செறிவு கொண்ட ஒலி அலைகளைதிரையரங்கின் அனைத்து திசைகளிலும் இருந்து வெளியிட்டுநிரப்பி பார்வையாளர்களுக்கு மலைப்பூட்டும் அனுபவத்தை டோல்பி அட்மோஸ் அளிக்கிறது.
தென்னிந்தியா முழுவதும் 225 திரைகளில் நிறுவப்பட்டுள்ள நிலையில், டோல்பி அட்மோஸ் நாடுமுழுவதும் சர்ரவுண்ட் ஒலி தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பெரும் உத்வேகத்தை மேலும் பலப்படுத்தும் குறிக்கோளுடன் அதிக அளவில் திரையரங்குகள் மற்றும் திரைப்படங்களை நாடு முழுவதும் திரையிடவுள்ளது.
இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட திரைகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 80க்கும மேற்பட்ட திரைகளிலும் டோல்பி அட்மோஸ் நிறுவப்பட்டும், தொடர்ந்து நிறுவப்படம் உள்ளது.
திரைப்பட ஒலிக்கு இலக்கின் அடிப்படையிலான ஆடியோ மற்றும் ஓவர்ஹெட் ஸ்பீக்கர்கள் என இரண்டு முக்கிய கருத்துருக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சக்திவாய்ந்த, ஒலியை டோல்பி அட்மோஸ் உருவாக்குகிறது.
தெளிவு, வளமை, நுணுக்கம், செறிவு கொண்ட ஒலி அலைகளைதிரையரங்கின் அனைத்து திசைகளிலும் இருந்து வெளியிட்டுநிரப்பி பார்வையாளர்களுக்கு மலைப்பூட்டும் அனுபவத்தை டோல்பி அட்மோஸ் அளிக்கிறது.
தென்னிந்தியா முழுவதும் 225 திரைகளில் நிறுவப்பட்டுள்ள நிலையில், டோல்பி அட்மோஸ் நாடுமுழுவதும் சர்ரவுண்ட் ஒலி தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பெரும் உத்வேகத்தை மேலும் பலப்படுத்தும் குறிக்கோளுடன் அதிக அளவில் திரையரங்குகள் மற்றும் திரைப்படங்களை நாடு முழுவதும் திரையிடவுள்ளது.