ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை நிர்வாக அதிகாரி நியமனத்தை ரத்து செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மனு

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுகன்யா-வினை தேர்வு செய்யப்பட்டத்தில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து அவரை பணயில் இருந்து ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுகன்யா-வினை தேர்வு செய்யப்பட்டதில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து அந்த நியமனத்தை அரசின் அனைத்து சட்ட விதிகளின்படி நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி என்பது கோவை மாநகராட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் கோவை மாநகராட்சிவாழ் மக்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயம். இதில் நல்ல அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை சிறப்பாக எந்தவித லஞ்சம், ஊழலுக்கு இடம் தராமல் சிறப்பாக மக்களுக்கு பயன்பெற, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆம் ஆத்மி கட்சியினர் சார்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...