ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை நிர்வாக அதிகாரி நியமனத்தை ரத்து செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மனு

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுகன்யா-வினை தேர்வு செய்யப்பட்டத்தில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து அவரை பணயில் இருந்து ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுகன்யா-வினை தேர்வு செய்யப்பட்டதில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து அந்த நியமனத்தை அரசின் அனைத்து சட்ட விதிகளின்படி நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி என்பது கோவை மாநகராட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் கோவை மாநகராட்சிவாழ் மக்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயம். இதில் நல்ல அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை சிறப்பாக எந்தவித லஞ்சம், ஊழலுக்கு இடம் தராமல் சிறப்பாக மக்களுக்கு பயன்பெற, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆம் ஆத்மி கட்சியினர் சார்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...