கோவை மாநகராட்சியில் 80 சதவிகித சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை - எம்.எல்.ஏ. நா.கார்த்திக் பேட்டி

கோவை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர். 

இந்நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் மற்றும் மருத்துவர்களிடம் அலோசனை நடத்தினர்.



தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை சுகாதாரம் சீர்கெட்டுள்ளது. இதனால் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. பக்கத்து மாநிலத்திலிருந்து அதிகளவிலான டெங்கு பரவ வாய்ப்புள்ளது. பொள்ளாச்சியையொட்டியுள்ள கிராம பகுதிகளில் அதிகளவில் டெங்கு பரவுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால், தனியார் மருத்துவமனைகளையும், தொண்டு நிறுவனங்களையும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.



கோவை மாநகராட்சியை பொறுத்தவரை குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடை கழிவுகள் தூர்வாரப்படாத நிலையே உள்ளது. கோவை மாவட்டத்தின் உள்ளாட்சி பகுதிகளில் 100-க்கு 80 சதவிகித சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

போர்க்கால அடிப்படையில் உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...