ஆடிக் காரை வென்ற ஏர்டெல் உபயோகிப்பாளர்

ஏர்டெல் பிளேயர் ஜோன் போட்டியில் வெற்றிபெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர மௌலிக்கு புதிய ஆடி ஏ3 ரக காரினை தமிழ்நாடு பாரதி ஏர்டெல் மார்க்கெட்டிங் தலைமை அலுவலர் ரித்திஸ் சங்கவி வழங்கினார்.

ஏர்டெல் பயனாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவை நிறுவனம் சார்பில் வினாடி வினா போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் ஏர்டெல் பயனாளர்களுக்கு கார், இரு சக்கர வாகனம், தங்கம், வைர நகைகள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறது. 

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 55000 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம். இதற்காக 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...