ஆடிக் காரை வென்ற ஏர்டெல் உபயோகிப்பாளர்

ஏர்டெல் பிளேயர் ஜோன் போட்டியில் வெற்றிபெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர மௌலிக்கு புதிய ஆடி ஏ3 ரக காரினை தமிழ்நாடு பாரதி ஏர்டெல் மார்க்கெட்டிங் தலைமை அலுவலர் ரித்திஸ் சங்கவி வழங்கினார்.

ஏர்டெல் பயனாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவை நிறுவனம் சார்பில் வினாடி வினா போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் ஏர்டெல் பயனாளர்களுக்கு கார், இரு சக்கர வாகனம், தங்கம், வைர நகைகள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறது. 

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 55000 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம். இதற்காக 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...