ஆடிக் காரை வென்ற ஏர்டெல் உபயோகிப்பாளர்

ஏர்டெல் பிளேயர் ஜோன் போட்டியில் வெற்றிபெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர மௌலிக்கு புதிய ஆடி ஏ3 ரக காரினை தமிழ்நாடு பாரதி ஏர்டெல் மார்க்கெட்டிங் தலைமை அலுவலர் ரித்திஸ் சங்கவி வழங்கினார்.

ஏர்டெல் பயனாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவை நிறுவனம் சார்பில் வினாடி வினா போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் ஏர்டெல் பயனாளர்களுக்கு கார், இரு சக்கர வாகனம், தங்கம், வைர நகைகள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறது. 

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 55000 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம். இதற்காக 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...