வால்பாறையில் வீட்டை உடைத்து சேதப்படுத்திய யானைக் கூட்டம்

வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் இடதுகரை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் பூகுந்த ஐந்து யானைகள் கொண்ட கூட்டம், பரமசிவம் என்பவரின் வீட்டை உடைத்து வீட்டு உபயோகப் பொருட்களை சேதப் படுத்தியது. தொடர்ந்து, அருகாமையில் இருந்த செல்வி மற்றும் சந்திரன் ஆகியோரின் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளையும் இந்த யானைகள் சேதப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, அருகில் இருந்த மக்கள் கூச்சலிட்டு யானைகளை அங்கு இருந்து விரட்டினர்.



இதேபோல, வால்பாறைக்கு உட்பட்ட செல்லாலிபாறை என்னும் எஸ்டேட் பகுதியில் தர்மன், காட்டுராஜா என்பவரின் வீட்டின்  ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து யானைகள் சேதப்படுத்தியது. வால்பாறையில் உள்ள பல எஸ்டேட் பகுதிகளில் நள்ளிரவில் யானைகள் முகாமிட்டு இடையூறு செய்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...