ஜி.எஸ்.டி. வரியால் தமிழக தியேட்டர்கள் ஸ்ட்ரைக்?

மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி வரிக்கொள்கையால் தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 30 சதவிதத்தை வரியாக தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வரிவிதிப்பு கொள்கையால், தியேட்டர் உரிமையாளர்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரிக்கொள்கையின் படி தியேட்டர் உரிமையாளர்கள் கட்டணத்தில் இருந்து 18 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும். டிக்கெட்டுகளின் விலை 100 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் 28 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும். இந்நிலையில், தமிழக வரி உட்பட 58 சதவிகித வரியை தியேட்டர் உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சினிமா டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தியேட்டரில் படம் பார்க்க செல்வோர் சுமார் 170 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி படம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனால், இன்று நடந்த தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் வரும் 3ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டதாக கூறடுகிறது. இந்த வேலை நிறுத்த போரட்டத்தால் தமிழகத்தில் பல திரையரங்குகளில் திரைபடம் திரையிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...