ஜிஎஸ்டி வரி குறித்து ஜூன்-30 அன்று விழிப்புணர்வு பேரணி

சரக்குகள் மற்றும் சேவை வரிகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பொதுமக்கள், வணிகர்கள், பட்டயக் கணக்காளர்கள், வழக்குரைஞர்கள், விற்பனை வரி ஆலோசகர்கள் மற்றும் கணக்காளர்கள் ஆகியோர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது.

கோவை கோட்ட வணிகவரித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஜூன் 30ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த ஜிஎஸ்டி விழிப்புணர்வு பேரணி வணகவரித்துறை வளாகம் அமைந்துள்ள டாக்டர் பாலசுந்தரம் சாலையில் துவங்கி காந்திபுரம், கிராஸ்கட் சாலை, டாக்டர் நஞ்சப்பா சாலை மற்றும் அவினாசி சாலை வழியாக வணிகவிரித்துறை வளாகம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க பேரணியில் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு பேரணியை சிறப்பிக்க உள்ளனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...