கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்த புகாரில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரை பேரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள டீ கடையில் பணியாற்றி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த சின்னராஜ் என்பவர், பக்கத்து வீட்டில் உள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்து வருவதாக பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சின்னராஜை காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னராஜ் பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள டீ கடையில் பணியாற்றி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த சின்னராஜ் என்பவர், பக்கத்து வீட்டில் உள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்து வருவதாக பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சின்னராஜை காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னராஜ் பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்.