பருவ மழை துவக்கத்தால் புத்துணர்ச்சி பெரும் கோவை!

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாத துவக்கத்தில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பருவமழை தொடங்குவதில் கடந்த சில நாட்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் பருவமழை பெய்யத் துவங்கியுள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் கோவையில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கோவை சுற்றுவட்டார பகுதிகளான உதகை, வால்பாறை உள்ளிட்ட மலைப் பகுதியில் தற்போது கடும் மழை பெய்து வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பொள்ளாச்சி பகுதியிலும் மற்றும் கோவை மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த மாதங்களில் தமிழகம் முழுவதும் வாட்டிய வெயிளின் தாக்கம் குறைந்து மழை பெய்யத் துவங்கியிருப்பதால் உதகை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் வறட்சியின் பிடியில் இருந்து புத்துணர்ச்சி பெற்று வருகிறது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...