கோவை மாநகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்கள் 1.உப்பிலிபாளையம் 2.பொன்னையராஜபுரம் 3.வெள்ளக்கிணறு ஆகிய இடங்களில் சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மீதமுள்ள 58 அடுக்குமாடி/ 17 தனி வீடுகள் விற்பனைக்கு தயாராகவுள்ளது. விண்ணப்ப படிவம் பதிவு செய்ய கடைசி நாள் 3.7.2017 மாலை 5 மணி வரை. பொது மக்கள் செந்த வீடு வாங்க இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
மேலும், விவரங்களுக்கு கோவை வீட்டு வசதி பிரிவு, டாடாபாத் அலுவலகத்தை அணுகவும். தொலை பேசி எண் 0422-2493359, 9364497000, 9842224140.
மேலும், விவரங்களுக்கு கோவை வீட்டு வசதி பிரிவு, டாடாபாத் அலுவலகத்தை அணுகவும். தொலை பேசி எண் 0422-2493359, 9364497000, 9842224140.