பொது மக்கள் செந்த வீடு வாங்க இந்த அரிய வாய்ப்பு

கோவை மாநகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்கள் 1.உப்பிலிபாளையம் 2.பொன்னையராஜபுரம் 3.வெள்ளக்கிணறு ஆகிய இடங்களில் சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மீதமுள்ள 58 அடுக்குமாடி/ 17 தனி வீடுகள் விற்பனைக்கு தயாராகவுள்ளது. விண்ணப்ப படிவம் பதிவு செய்ய கடைசி நாள் 3.7.2017 மாலை 5 மணி வரை. பொது மக்கள் செந்த வீடு வாங்க இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

மேலும், விவரங்களுக்கு கோவை வீட்டு வசதி பிரிவு, டாடாபாத் அலுவலகத்தை அணுகவும். தொலை பேசி எண் 0422-2493359, 9364497000, 9842224140. 

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...