இந்திய இராணுவ அகடமியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்திய இராணுவ அகடமியில் காலியாக உள்ள 390 அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி மேல்நிலைக் கல்வி தேர்ச்சி (10, 12 திட்டம்) ஆகும். விண்ணப்பதாரர்கள் 02.01.1999 மற்றும் 01.01.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 

மேலும், கூடுதல் விபரங்களை www.upsc.gov.in மற்றும் www.joinindianarmy.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம். மேலும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்திய இராணுவ அகடமியில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் சேர விழையும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளின் விபரங்களை கோவை முள்ளாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...