திமுக சட்டமன்ற உறுப்பினர் பேரூர் நடராஜன் காலமானார்

திமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன் (77) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

பேரூர் நடராஜன் 1977 மற்றும் 1984, 1989, 1996 ஆகிய ஆண்டுகளில் பேரூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ-வாகவும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவராகவும் செயல்பட்டு உள்ளார்.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பேரூர் நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) அதிகாலை உயிரிழந்தார்.

அவரது இறுதி நிகழ்விற்கு கோவை மாவட்ட திமுக-வினர், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...