கோவையில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் ஊர் திரும்பின


கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மதுரை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து 6 மோப்ப நாய்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.



இதில் 2 மோப்ப நாய்கள் வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கவும், 4 நாய்கள் கொலை, கொள்ளை குறித்து துப்பறியும் வகையில் பயிற்சி பெற்றன.

பயிற்சிகாலம் முடிந்த நிலையில் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த நாய்கள் இன்று சொந்த ஊர் திரும்புகின்றன. முன்னதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மோப்ப நாய்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...