போளுவாம்பட்டி வனப்பகுதியில் குட்டி யானை பலி

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நரசிபுரம் வனப்பகுதியில் இரண்டு மாதங்களே ஆன குட்டி யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 



இந்த குட்டி யானை உயிரிழந்து சில நாட்கள் ஆன நிலையில் வன விலங்குகள் இதன் உடலை உண்டுள்ளதால் இந்த யானை ஆண் யானையா அல்லது பெண் யானையா என சரியாக தெரியவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வனச்சரகம் அருகே கேரள எல்லைப் பகுதியில் ஒரு யானை உயிரிழந்தது. அந்த யானை எவ்வாறு உயிரிழந்தது என தெரியாத நிலையில் தற்போது போளுவாம்பட்டி வனச்சரகத்தில் குட்டி யானை உயிரிழந்துள்ளது.

இந்த குட்டியானையின் உடல் பாகங்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே யானை உயிரிழந்ததற்கான காரணங்கள் தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...