கோவையில் அமைந்துள்ள மார் தோமா சிரியன் கிருத்தவ ஆலையத்தின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவாக பிளாட்டினம் ஜூபிலி விழா கொண்டாடப்படவுள்ளது.
வரும் ஜூன் 4ம் தேதியன்று கொண்டாடப்படும் இந்த விழாவினை சென்னை- பெங்களூர் பிஷப் மேத்திவ்ஸ் மார் மேக்ரோய்ஸ் எபிஸ்கோபா துவக்கிவைக்க உள்ளார்.
முன்னதாக, ஜூன் 2 மற்றும் 3ம் தேதிகளில் வச்சநோல்சவம் என்னும் பைபில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து, உலக புகழ்பெற்ற பைபிள் பிரசர் ஜோசப் புட்டன்பூரக்கல், (புனித பிரான்சிஸ் ஆஷ்ரம், கோட்டயம், கேரளம்) விவிலிய சத்தியங்கள் மற்றும் நகைச்சுவைகள் குறித்து ஆழமான நுண்ணறிவுகளைத் தூண்டும் வகையில் உரையாற்ற உள்ளார்.
கோவை மார் தோமஸ் சிரியன் சர்ச்சின் விக்கார், எம்.ஜே.ஜோசப் இவ்விழாவினை தலைமையேற்று நடத்துகின்றார்.
வரும் ஜூன் 4ம் தேதியன்று கொண்டாடப்படும் இந்த விழாவினை சென்னை- பெங்களூர் பிஷப் மேத்திவ்ஸ் மார் மேக்ரோய்ஸ் எபிஸ்கோபா துவக்கிவைக்க உள்ளார்.
முன்னதாக, ஜூன் 2 மற்றும் 3ம் தேதிகளில் வச்சநோல்சவம் என்னும் பைபில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து, உலக புகழ்பெற்ற பைபிள் பிரசர் ஜோசப் புட்டன்பூரக்கல், (புனித பிரான்சிஸ் ஆஷ்ரம், கோட்டயம், கேரளம்) விவிலிய சத்தியங்கள் மற்றும் நகைச்சுவைகள் குறித்து ஆழமான நுண்ணறிவுகளைத் தூண்டும் வகையில் உரையாற்ற உள்ளார்.
கோவை மார் தோமஸ் சிரியன் சர்ச்சின் விக்கார், எம்.ஜே.ஜோசப் இவ்விழாவினை தலைமையேற்று நடத்துகின்றார்.