கற்பகம் பல்கலைக்கழகத்தில் சிறுவர்களுக்கான கோடை பயிலரங்கு நிறைவு விழா நடைபெற்றது

கோவை கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் நிகழ்த்துக் கலைப்புலம் சார்பில் நான்கு வார கோடை கால புத்துணர்வுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மே 29, 2026 அன்று நிறைவு விழா நடைபெற்றது. பாட்டு, நடனம், ஓவியம், இசைக்கருவிகள் ஆகிய துறைகளில் சிறுவர் சிறுமியர் பயிற்சி பெற்றனர்.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் நிகழ்த்துக் கலைப்புலம் சார்பில் நடத்தப்பட்ட நான்கு வார கோடை கால புத்துணர்வுப் பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. மே 29, 2026 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் கற்பகம் கல்விக் குழுமங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தலைமை வகித்தார்.

நிறைவு விழாவில் பேசிய Dr. இராச. வசந்தகுமார், குழந்தைகள் பாட்டு, நடனம், ஓவியம், இசைக்கருவிகள் ஆகியவற்றில் பயிற்சி பெற நிகழ்த்துக் கலைப்புலம் நடத்திய கோடை கால பயிற்சி வகுப்பு சிறந்த வாய்ப்பாக அமைந்ததைப் பாராட்டினார். குழந்தைகள் இளமையில் கற்பது மனதை நல்வழியில் பக்குவப்படுத்தும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் துணைவேந்தர் Dr. சு.இரவி மற்றும் உள்தர உறுதிப்பாட்டு மையத்தின் (IQAC) இயக்குநர் T. சண்முகவேல் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்த்துக் கலைப்புல முதன்மையர், பேராசிரியர் Dr. வெ.ஜனகமாயாதேவி விழாவில் வரவேற்புரையாற்றினார்.

நான்கு வாரங்கள் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் கோவையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சிறுவர் சிறுமியர் பங்கேற்று பயனடைந்தனர். குழந்தைகளுக்கு பல்வேறு கலை வடிவங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

நிறைவு விழாவில் உதவிப்பேராசிரியர் Dr. பிரசீதா பால் நன்றியுரையாற்றினார். கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி குழந்தைகள் கலை பயிற்சி பெற்று சிறப்பித்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...