மடத்துக்குளம் அருகே கிராம சபை கூட்டத்தில் சட்ட விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பாப்பான் குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் மாரிமுத்து ஏழை எளிய மக்களுக்கான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள பாப்பான் குளம் ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாச்சம்மாள் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் வழக்கறிஞர் மாரிமுத்து கலந்து கொண்டார். அவர் தனது உரையில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக பல சட்டங்கள் உள்ளதாகவும், அவற்றை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சட்ட விழிப்புணர்வு குறித்து விரிவாக எடுத்துரைத்த வழக்கறிஞர் மாரிமுத்து, மக்கள் தங்களுக்கான உரிமைகளை அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, சட்ட விழிப்புணர்வு குறித்த தகவல்களை பெற்றுக் கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...