கோவை குமரகுரு கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது

கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது. 45 நகரங்களில் இருந்து 3,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சி, தொழில்துறை காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன.


கோவை: கோவையில் உள்ள குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது. யங் இந்தியன்ஸ் அமைப்பின் கோவை பதிப்பும் குமரகுரு கல்லூரியும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தன.



"INSPIRE our Younger Generation towards Building Bharat" என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் 45 நகரங்களில் உள்ள 153 பள்ளிகளிலிருந்து 3,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



மாணவர்களின் படைப்புத்திறன், நுண் சிந்தனைத் திறன், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் உள்ளிட்ட திறன்களை வளர்க்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் 30 அறிவியல் கண்காட்சி அரங்குகளும், 4 தொழில்துறை காட்சி அரங்குகளும் இடம் பெற்றன. இவை மாணவர்கள் அறிவியலின் பல்வேறு பிரிவுகள் குறித்து புரிந்து கொள்ளவும், தொழில்துறையில் தற்போதைய வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் வகையில் அமைக்கப்பட்டன.



இயற்கை விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் உள்ள தொழில்நுட்பங்கள், மோட்டார், ரோபோட், டிரோன் தொழில்நுட்பங்கள் குறித்த அரங்குகளை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். குறிப்பாக இந்நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றான ஜவுளிக்கான அரங்கில் இடம்பெற்ற நேரடி கைத்தறி செயல்முறை விளக்கங்களை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...