தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம், 2023-ன் படி பதிவு பெற அறிவுறுத்தல்

ஜூலை 2, 2024-க்குப் பிறகு 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்திய புதிய நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் நல மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம், 2023-ன் படி பதிவு பெற வேண்டும் என்று தொழிலாளர் நல மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஜூலை 2, 2024-க்குப் பிறகு 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்திய புதிய நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆய்வாளரிடம் Form-Y படிவத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.100 ஆகும். http://labour.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் Form-Z படிவத்தில் பதிவு பெறலாம் என்று திருப்பூர் உதவி தொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்) ஏ. ஜெயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர் 24 மணி நேரத்திற்குள் பதிவு சான்றிதழை வழங்குவார். ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, முதலாளி Form ZB படிவத்தில் நிறுவனத்தின் விவரங்களை அப்பகுதியின் ஆய்வாளருக்கு ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...