குன்னூர் பட்டு வளர்ச்சித் துறையில் இந்திய பட்டு வளர்ச்சி துறைத் தலைவர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள பட்டு வளர்ச்சி துறையை இன்று இந்திய பட்டு வளர்ச்சித் துறைத் தலைவர் கே.எம்.அனுமந்தைய்ராயப்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பட்டு வளர்ச்சித் துறையில் பணிபுரியும் பணியாளர்களின் நிறை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பின்பு, இங்குள்ள குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும், மேலும் பட்டு உற்பத்தியில் கர்நாடகா மற்றும் ஆந்திரா முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பதாகவும், மற்ற மாநிலங்களிலும் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது என தெரிவித்தார். மேலும், பட்டு வளர்ச்சித் தொழில் இந்தியாவில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...