நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள பட்டு வளர்ச்சி துறையை இன்று இந்திய பட்டு வளர்ச்சித் துறைத் தலைவர் கே.எம்.அனுமந்தைய்ராயப்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பட்டு வளர்ச்சித் துறையில் பணிபுரியும் பணியாளர்களின் நிறை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பின்பு, இங்குள்ள குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும், மேலும் பட்டு உற்பத்தியில் கர்நாடகா மற்றும் ஆந்திரா முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பதாகவும், மற்ற மாநிலங்களிலும் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது என தெரிவித்தார். மேலும், பட்டு வளர்ச்சித் தொழில் இந்தியாவில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அப்போது, பட்டு வளர்ச்சித் துறையில் பணிபுரியும் பணியாளர்களின் நிறை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பின்பு, இங்குள்ள குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும், மேலும் பட்டு உற்பத்தியில் கர்நாடகா மற்றும் ஆந்திரா முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பதாகவும், மற்ற மாநிலங்களிலும் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது என தெரிவித்தார். மேலும், பட்டு வளர்ச்சித் தொழில் இந்தியாவில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.