மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை கூட்டம்

மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 2023-2024 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள், ஊதியம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பெள்ளாதி ஊராட்சி மன்ற தலைவர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்த வேலை பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கிய ஊதியம் குறித்து சமூக தணிக்கை நடைபெற்றது. சமூக தணிக்கையாளர் மற்றும் வட்டார வள பயிற்றுநர் ரவிச்சந்திரன் பங்கேற்று பணிகள் குறித்து தணிக்கை செய்தார்.



இந்த தணிக்கையில், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டிற்கும் வருகை நாட்களின் கணினி பதிவேடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், விவசாய தோட்டத்தில் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கரை அமைப்பது குறித்த பணிகளையும் பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...