தமிழ் புலிகள் கட்சி முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு: திமுக செயலாளரிடம் அழைப்பிதழ்

அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. தமிழ் புலிகள் கட்சியினர் திமுக செயலாளரிடம் அழைப்பிதழ் வழங்கினர்.


Coimbatore: கோவை: அருந்ததியர் மக்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை தமிழ் புலிகள் கட்சியினர் திமுக செயலாளரிடம் வழங்கினர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிவித்த அருந்ததியர் மக்களின் 3% உள்ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பதற்கு சட்டப் போராட்டம் நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக வருகின்ற 30 ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.



இந்நிலையில், மாநாட்டிற்கான அழைப்பிதழை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் நிர்வாகிகள் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களிடம் இன்று (செப்.20) அலுவலகத்தில் வழங்கினர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...