பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 11) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.


Coimbatore: பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 11) மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நாளை (செப்டம்பர் 11) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிப்பார்.

இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மின்நுகர்வோர் தெரிவிக்கும் குறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றிற்கு உரிய தீர்வு காணப்படும்.

எனவே, பொள்ளாச்சி கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர் இந்த குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...