நல்லாசிரியர் விருது பெற்ற கோவை ஆசிரியருக்கு பாராட்டு

கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் அருள் சிவா டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். திமுக நிர்வாகிகள் பள்ளியில் நேரில் சந்தித்து பாராட்டினர்.


கோவை: கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் அருள் சிவா, சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மதிப்புமிக்க டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். இந்த விருதினை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வழங்கினார்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 6) பள்ளிக்கு வந்த அருள் சிவாவை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர். திமுக காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் தாயனூர் பிரதீப் ஆகியோர் அருள் சிவாவுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

இந்த பாராட்டு நிகழ்ச்சியில் பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...