போத்தனூரில் கனமழையிலும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த மின்வாரிய ஊழியர்கள்

கோவை போத்தனூரில் திடீர் கனமழையால் ஏற்பட்ட மின் தடையை சரிசெய்ய, இரண்டு மின்வாரிய ஊழியர்கள் மழையிலும் உயர் மின் அழுத்த கம்பத்தில் ஏறி பணியாற்றினர். இவர்களின் அர்ப்பணிப்பு மக்களிடையே பாராட்டைப் பெற்றது.



Coimbatore: கோவை போத்தனூரில் இன்று காலை திடீரென கனமழை பொழிந்தது. இதனால் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

காலைப் பொழுதில் ஏற்பட்ட இந்த மின் தடையை சரிசெய்ய, அங்கிருந்த உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பத்தில் இரண்டு மின்வாரிய ஊழியர்கள் ஏறினர். கொட்டும் மழையிலும் தங்களது பணியை மேற்கொண்ட இந்த ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த வீடியோ காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. மழை வெள்ளம் என எந்த இயற்கை சீற்றத்திலும் தங்களது கடமையை செவ்வனே ஆற்றும் மின்வாரிய ஊழியர்களின் பணி நேர்மையும், அர்ப்பணிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...