கோவை மருதமலை பகுதியில் யானைகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

கோவை மருதமலை சுற்றுவட்டாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறை இரவு நேர கண்காணிப்புக்கு 6 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இது பகுதியில் யானை-மனித மோதல்களைத் தடுக்க உதவும்.


கோவை: கோவை வனச்சகரத்திற்கு உட்பட்ட மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, வனத்துறை சார்பில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, இரவு நேரத்தில் பணியாற்றும் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சிறப்பு குழுவினர், யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம், யானைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற முடியும் என்பதோடு, யானை-மனித மோதல்களையும் தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...