கோவை மருதமலை பகுதியில் யானைகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

கோவை மருதமலை சுற்றுவட்டாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறை இரவு நேர கண்காணிப்புக்கு 6 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இது பகுதியில் யானை-மனித மோதல்களைத் தடுக்க உதவும்.


கோவை: கோவை வனச்சகரத்திற்கு உட்பட்ட மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, வனத்துறை சார்பில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, இரவு நேரத்தில் பணியாற்றும் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சிறப்பு குழுவினர், யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம், யானைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற முடியும் என்பதோடு, யானை-மனித மோதல்களையும் தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...