கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஜூலை 15 அன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மித மழைக்கான மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று (ஜூலை 15) சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 15) இவ்விரு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளைய தினம் (ஜூலை 16) கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மித மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை எச்சரிக்கையை அடுத்து, பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் கவனமாக இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...