கோவை 30-வது வட்டக்கழக செயலாளரின் தம்பி மறைவு: திமுக செயலாளர் நா. கார்த்திக் நேரில் இரங்கல்

கோவை 30-வது வட்டக்கழக செயலாளர் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவன் மறைவையடுத்து, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். கணபதி பகுதி திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் படிப்பகத்தின் 30-வது வட்டக்கழகச் செயலாளர் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவன் அண்மையில் மறைவுற்றார். இதனையடுத்து, இன்று (ஜூலை 10) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக், இளங்கோவனின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.

அங்கு, இளங்கோவனின் குடும்பத்தினரைச் சந்தித்த நா.கார்த்திக், அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்த இரங்கல் நிகழ்வின் போது, கணபதி பகுதி திமுக செயலாளர் கணபதி லோகு மற்றும் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...