காரமடையில் 38 ஆண்டுகள் பணிபுரிந்த தூய்மை பணியாளருக்கு அரசு காரில் சிறப்பு மரியாதை

காரமடை நகராட்சியில் 38 ஆண்டுகள் தூய்மை பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பழனிக்கு, நகராட்சி அரசு காரில் ஊர்வலம் நடத்தி சிறப்பு மரியாதை அளித்தது. இச்சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றது.


Coimbatore: காரமடை நகராட்சியில் 38 ஆண்டுகள் தூய்மை பணியாளராக பணிபுரிந்த பழனி, கடந்த ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்றார். இவருக்கான பாராட்டு விழா, நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் ஜூலை 4ஆம் தேதி நடைபெற்றது.

விழாவில், பழனிக்கு மாலை அணிவித்து கௌரவித்தனர். மேலும், அவருக்கான ஓய்வூதிய பலன்களும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் ஒரு அசாதாரண முடிவை எடுத்தது.



மேளதாளங்கள் முழங்க, பழனியை நகராட்சியின் அரசு காரில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த ஊர்வலம் அவரது வீடு வரை சென்றது. இச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...