கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி

பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கவுன்சிலர் சாந்தி சந்திரன் தலைமையில் பொதுமக்கள் 62 மனுக்களை வழங்கினர். மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.


கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஜமா பந்தி நிகழ்ச்சி இன்று (ஜுன்.27) நடைபெற்றது.



இதில் கோவை பாப்பநாயக்கன் புதூரை சேர்ந்த கவுன்சிலர் சாந்தி சந்திரன் தலைமையில் பொதுமக்கள் 62 மனுக்களை வழங்கினர்.



மனுக்களை பெற்ற கோட்டாட்சியர் கோவிந்தன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...