கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி

பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கவுன்சிலர் சாந்தி சந்திரன் தலைமையில் பொதுமக்கள் 62 மனுக்களை வழங்கினர். மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.


கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஜமா பந்தி நிகழ்ச்சி இன்று (ஜுன்.27) நடைபெற்றது.



இதில் கோவை பாப்பநாயக்கன் புதூரை சேர்ந்த கவுன்சிலர் சாந்தி சந்திரன் தலைமையில் பொதுமக்கள் 62 மனுக்களை வழங்கினர்.



மனுக்களை பெற்ற கோட்டாட்சியர் கோவிந்தன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...