தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரத்தில் ஸ்ரீ ராம் கல்யாண மண்டபத்தில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரம் சட்டமன்ற தொகுதி நகரம், நகர இளைஞரணி, தொண்டரணி, தகவல்தொழிலநுட்ப அணி, மாணவரணி தாராபுரம் ஒன்றியம், ஒன்றிய இளைஞரணி சார்பாக ஸ்ரீ ராம் கல்யாண மண்டபத்தில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் கண் குறைபாடு உள்ள நபர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் யுவராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் ஷேக் பரீத் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர தலைவர் சார்லி, நகர இளைஞரணி தலைவர் கதிர், நகர செயலாளர் ரமேஷ், ஒன்றிய தலைவர் ராம், தொண்டரணி தலைவர் பிரபு, மாணவரணி தலைவர் எழில், தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ஹரி, பரத், பாலாஜி, தெற்கு பகுதி தலைமை அணி நண்பன் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதில் நகர நிர்வாகிகள் மற்றும் மூலனுர் ஒன்றியம் நஞ்சிம்பாளையம் ராமபட்டினம் கிளை மன்ற நிர்வாகிகள், நகர வார்டு பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இந் நிகழ்ச்சியை நகர இளைஞரணி செயலாளர் அபுத்தாஹிர் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...