தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரத்தில் ஸ்ரீ ராம் கல்யாண மண்டபத்தில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரம் சட்டமன்ற தொகுதி நகரம், நகர இளைஞரணி, தொண்டரணி, தகவல்தொழிலநுட்ப அணி, மாணவரணி தாராபுரம் ஒன்றியம், ஒன்றிய இளைஞரணி சார்பாக ஸ்ரீ ராம் கல்யாண மண்டபத்தில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் கண் குறைபாடு உள்ள நபர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் யுவராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் ஷேக் பரீத் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர தலைவர் சார்லி, நகர இளைஞரணி தலைவர் கதிர், நகர செயலாளர் ரமேஷ், ஒன்றிய தலைவர் ராம், தொண்டரணி தலைவர் பிரபு, மாணவரணி தலைவர் எழில், தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ஹரி, பரத், பாலாஜி, தெற்கு பகுதி தலைமை அணி நண்பன் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதில் நகர நிர்வாகிகள் மற்றும் மூலனுர் ஒன்றியம் நஞ்சிம்பாளையம் ராமபட்டினம் கிளை மன்ற நிர்வாகிகள், நகர வார்டு பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இந் நிகழ்ச்சியை நகர இளைஞரணி செயலாளர் அபுத்தாஹிர் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...