தாராபுரத்தில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மைதானம் - திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாதன் தொடக்கம்

இரவு நேரத்திலும், கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வகையில், மின் விளக்குகள் அமைக்கப்பட்ட வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தை திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மைதானத்தை, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாதன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், உதயநிதி ஸ்டாலின் பல என்னற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இளைஞர்களின் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், இரவு நேரத்திலும், கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வகையில், மின் விளக்குகள் அமைக்கப்பட்ட வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தை தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...