தாராபுரத்தில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மைதானம் - திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாதன் தொடக்கம்

இரவு நேரத்திலும், கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வகையில், மின் விளக்குகள் அமைக்கப்பட்ட வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தை திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மைதானத்தை, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாதன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், உதயநிதி ஸ்டாலின் பல என்னற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இளைஞர்களின் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், இரவு நேரத்திலும், கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வகையில், மின் விளக்குகள் அமைக்கப்பட்ட வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தை தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...