மங்களூரு - கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையைத் தொடர்ந்து, மங்களூரு மற்றும் கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் மே 18 முதல் ஜூன் 29 வரை இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


Coimbatore:

சேலம் ரயில்வே கோட்டம், கோடை விடுமுறையை முன்னிட்டு மங்களூரு மற்றும் கோவை இடையே விசேஷ வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மே.15 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மங்களூரில் இருந்து மே.18 தொடங்கி ஜூன்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அன்றைய மாலை 6.15 மணிக்கு கோவையை சென்றடையும்.

மறுமார்க்கமாக, கோவையில் இருந்து மே.18 தொடங்கி ஜூன்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் காசார்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு மற்றும் போத்தனூர் போன்ற நிலையங்களில் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...