தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

வரும் 18ம் தேதி நீச்சல் பயிற்சி முகாம் தொடங்க உள்ளது. காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும், பெண்களுக்கு தனியாக மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் நல மையத்தால் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. மதிப்பிற்குரிய துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, 18 மே 2024 அன்று காலை 7.00 மணிக்கு முகாமைத் துவக்கி வைக்க உள்ளார்.

முகாம் 18 மே 2024 முதல் நடை பெற உள்ளது. முகாம் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும், மேலும் பெண்களுக்கு தனியாக மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் நடை பெறும்.

நீச்சல் குளப்பதிவு மற்றும் விவரங்களுக்கு முனைவர் ஜெ.பி.தேசிக சீனிவாசன், உடற்கல்வி துணை இயக்குநர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். தொடர்பு கொள்ளவும். அலை பேசி எண்-99405 15222, QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...