தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

வரும் 18ம் தேதி நீச்சல் பயிற்சி முகாம் தொடங்க உள்ளது. காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும், பெண்களுக்கு தனியாக மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் நல மையத்தால் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. மதிப்பிற்குரிய துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, 18 மே 2024 அன்று காலை 7.00 மணிக்கு முகாமைத் துவக்கி வைக்க உள்ளார்.

முகாம் 18 மே 2024 முதல் நடை பெற உள்ளது. முகாம் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும், மேலும் பெண்களுக்கு தனியாக மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் நடை பெறும்.

நீச்சல் குளப்பதிவு மற்றும் விவரங்களுக்கு முனைவர் ஜெ.பி.தேசிக சீனிவாசன், உடற்கல்வி துணை இயக்குநர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். தொடர்பு கொள்ளவும். அலை பேசி எண்-99405 15222, QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...