தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

வரும் 18ம் தேதி நீச்சல் பயிற்சி முகாம் தொடங்க உள்ளது. காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும், பெண்களுக்கு தனியாக மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் நல மையத்தால் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. மதிப்பிற்குரிய துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, 18 மே 2024 அன்று காலை 7.00 மணிக்கு முகாமைத் துவக்கி வைக்க உள்ளார்.

முகாம் 18 மே 2024 முதல் நடை பெற உள்ளது. முகாம் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும், மேலும் பெண்களுக்கு தனியாக மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் நடை பெறும்.

நீச்சல் குளப்பதிவு மற்றும் விவரங்களுக்கு முனைவர் ஜெ.பி.தேசிக சீனிவாசன், உடற்கல்வி துணை இயக்குநர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். தொடர்பு கொள்ளவும். அலை பேசி எண்-99405 15222, QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...