தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

வரும் 18ம் தேதி நீச்சல் பயிற்சி முகாம் தொடங்க உள்ளது. காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும், பெண்களுக்கு தனியாக மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் நல மையத்தால் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. மதிப்பிற்குரிய துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, 18 மே 2024 அன்று காலை 7.00 மணிக்கு முகாமைத் துவக்கி வைக்க உள்ளார்.

முகாம் 18 மே 2024 முதல் நடை பெற உள்ளது. முகாம் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும், மேலும் பெண்களுக்கு தனியாக மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் நடை பெறும்.

நீச்சல் குளப்பதிவு மற்றும் விவரங்களுக்கு முனைவர் ஜெ.பி.தேசிக சீனிவாசன், உடற்கல்வி துணை இயக்குநர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். தொடர்பு கொள்ளவும். அலை பேசி எண்-99405 15222, QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...