சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

கோவை சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. பகுதி செயலாளர் சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தார், பல்வேறு முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாநகர் மாவட்டத்தின் சிங்காநல்லூர் பகுதியில் இன்று மே.11 அதிமுக கட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை சிங்காநல்லூர் பகுதி செயலாளர் சிவக்குமார் கவனித்திருந்தார்.



நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் K. அர்சுணன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம், கோவை நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர். இதில் சிங்கை முத்து, பீளமேடு துரைசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று மக்களுக்கு தீவிரமாக சேவை செய்து வந்தனர்.


Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...