கோவையில் மர்ம கொலையாளியை 24 மணிநேரத்தில் கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு..!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நகைக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, குற்றவாளி சதீஷ் போலீஸாரால் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டார், போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 05.05.2024 அன்று ரேணுகா (40) என்பவர் தனது நகைகளுக்காக கொலை செய்யப்பட்டார். இந்த கடுமையான சம்பவத்திற்குப் பின்னர், கோவை போலீஸ் துணிச்சலுடன் செயல்பட்டு, குற்றவாளியான சதீஷ் என்பவரை 24 மணிநேரத்திற்குள் கைது செய்தனர்.

இந்த கைதை அடுத்து, இன்று (07.05.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தனிப்படையினரை கௌரவித்தார், அவர்களின் திறமையான செயல்பாட்டிற்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பாராட்டினார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...