திமுக அரசின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் இனிப்புகள் வழங்கிய கோவை திமுகவினர்

திமுக அரசின் நான்காம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கோவை சிங்காநல்லூரில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியுள்ளனர்.


கோவை: திமுக அரசின் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, இன்று மே.7 அன்று கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ. தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.



இந்நிகழ்வுக்கு மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில் மற்றும் சிங்கை பகுதி -2 திமுக செயலாளர் சிங்கை மு. சிவா ஆகியோர் உட்பட பல்வேறு திமுக நிர்வாகிகளும், திமுக தொண்டர்களும் பங்கேற்றனர்.



பெரும் திரளானோரின் பங்கேற்பில் நடைபெற்ற இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...